Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பேத்தியை பெற்றெடுத்த பாட்டி.. மருமகளுக்காக செய்த சம்பவம்!!

Sekar November 05, 2022 & 19:17 [IST]
பேத்தியை பெற்றெடுத்த பாட்டி.. மருமகளுக்காக செய்த சம்பவம்!!Representative Image.

அமெரிக்காவில் 56 வயதான பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பத்யத்தின் அடையாளமாகவும், தங்களின் வாரிசாகவும் குழந்தைப் பேறு பார்க்கப்படுகிறது. ஆனால் சிலருக்கு இது இயற்கையாக அமையாமல் போய்விடுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கருப்பை அகற்றப்பட்டதால், அவரால் குழந்தைப் பெற்றெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், அவரது மாமியார் நான்சி(56) தன் மகன் மற்றும் மறுமகளுக்காக அவர்களின் கருவைச் சுமந்து தற்போது பேத்தியைப் பெற்றெடுத்துள்ளார்.

இதனால் நெகிழ்ச்சியடைந்த மக்கள் பேத்தியை பெற்றெடுத்த நான்சி பாட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்