Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நோபல் பரிசு பெற்றவருக்கு 6 ஆண்டுகள் சிறை..!

Muthu Kumar August 16, 2022 & 10:20 [IST]
நோபல் பரிசு பெற்றவருக்கு 6 ஆண்டுகள் சிறை..!Representative Image.

நோபல் பரிசு பெற்ற மியான்மர் நாட்டின் ஆங் சான் சூ கி-க்கு ஊழல் வழக்கில் மேலும் 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஆங் சான் சூ கி-யை கிளர்ச்சி மூலம் பதவியிழக்கச் செய்த ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

இதனையடுத்து,  ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுதல், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக ஆங் சாங் சூகிக்கு 11 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்