நோபல் பரிசு பெற்ற மியான்மர் நாட்டின் ஆங் சான் சூ கி-க்கு ஊழல் வழக்கில் மேலும் 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஆங் சான் சூ கி-யை கிளர்ச்சி மூலம் பதவியிழக்கச் செய்த ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதனையடுத்து, ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுதல், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக ஆங் சாங் சூகிக்கு 11 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…