குஜராத் மாநிலத்தில் கடந்த 2001ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசுத் தினத்தின்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்களின் நினைவாக பூஜ் நகரில் சர்தார் சரோவார் ஆற்றின் கால்வாய் கரையில் 470 ஏக்கர் பரப்பளவில் ஸ்மிருதிவான் எனும் நிலநடுக்க நினைவிடம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, பூஜ் நிலநடுக்க நினைவிடத்தை திறந்து வைப்பதற்காக சாலை வழியாக பயணம் சென்று பூஜ் நிலநடுக்க நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.a
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…