திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக ஆரோக்கியராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அதே பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு ஆரோக்கியராஜ் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்,
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் பள்ளியில் நடந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். இதனால், பொன்னேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…