தமிழகத்தில் செயல்படும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 50 லட்சம் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் 1 கோடி பேருக்கு மேல் வேலை வாய்ப்பு அளிக்கின்றன என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் தமிழகத்தில் கொண்டாடப்படுவதால் அணைத்து நிறுவனங்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…