கேரளாவில் 10 நாள் கோலாகலமாக பண்டிகையாக கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகை. இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மலையாள நாட்காட்டியின் படி, சிங்கம் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. மேலும் எல்லா ஆண்டும் தனது அன்பான மக்களை பார்க்க இந்த நேரத்தில் பூமிக்கு வருகை தரும் அரக்க மன்னன் மகாபலியை வரவேற்கும் விதமாக இப்பண்டிகை நடைபெறுகிறது. இந்நன்னாளில் மக்கள் அனைவரும் தங்களின் உற்றார் உறவினர்களுடன் ஆனந்தமாக கொண்டாடப்படுகிறது. எனவே, கேரள மக்கள் மற்றும் ஓணம் பண்டிகையை கொண்டாடும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இனிய ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…