அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையரகம் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்களுக்கு வானவில் மன்றம், இலக்கிய மன்றம், வினாடி வினா போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். இந்த போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள், வெளிநாடுகளுக்கு சுற்றுலாவிற்காக அழைத்துச் செல்லப்படுவார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…