நமது நாட்டின் 77வது சுதந்திரம் நாளை ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்படவுள்ளது. நமது தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் சுதந்திர தின வாழ்த்து கவிதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு பிடித்ததை தேர்த்தெடுத்து அனைவருக்கும் பகிர்ந்து மகிழுங்கள்!
போராடி பெற்றுவிட்டோம் சுதந்திரத்தை.. கொண்டாடி மகிழ்வோம் சுதந்திர தினத்தை.. அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு சிறந்த உதாரணமே நம் சுதந்திரம் தான். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
பாருக்குள்ளே நல்ல நாடாம் எங்கள் பாரத நாட்டின் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..
இந்திய தேசத்தின் மீது நேசம் கொண்ட அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
சாதி, மதம், இனம், மொழி இவைகளை கடந்து இந்தியன் என்ற சொல்லால் ஒன்றிணைகிறோம். இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…