சிறிய குழந்தைகள் முதல் பட்டதாரிகள் வரையில் ஆசிரியர்கள் கற்பித்தலால் முன்னேற்றம் அடைகிறார்கள். அவர்களின் வளர்ச்சி தான் ஒரு நாட்டின் வளர்ச்சியாகும். இப்படி ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆரம்ப புள்ளியாக இருக்கும் ஆசிரியர்களுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடுவதற்கு காரணம் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை நினைவூட்டும் வகையில் கொண்டாடப்படுகிறது. அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
நமக்கு உலகை காட்ட நம்மை செதுக்கியவள் தாய்..
உலகிற்கு நம்மை காட்ட செதுக்கியவர்கள் ஆசிரியர்கள்...
ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்....
இன்றைய மாணவர்கள் நாளைய தூண்கள்
அந்த தூண்களை வடிவமைப்பது ஆசிரியர்கள் தான்
ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்....
ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்....
கற்பிப்பதை விரும்பும் ஆசிரியர்கள்
தங்கள் மாணவர்களுக்கு கற்றலை நேசிக்க கற்றுக்கொடுக்கிறார்கள்
ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்....
அ முதல் ஃ வரையினுள் இவ்வுலகத்தை உள்ளடக்கி என்னுடைய ஐயங்கள் அனைத்தும் ஒழித்தாயே
ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…