சுவிட்சர்லாந்து நாட்டின் சுரிட்ச் நகரில் டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது.
அதன்படி, ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய அணியின் நீரஜ் சோப்ரா கலந்துக் கொண்டார். இவர், தனது முதல் வாய்ப்பிலேயே 88.44 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்துள்ளார்.
இதனடிப்படையில் அதிக தூரத்திற்கு ஈட்டி எறிந்த டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும், டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…