இப்போது எல்லாம் நாம் செல்போன் இல்லாமல் இருப்பது மிகவும் அரிதான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஸ்மார்போன் இருந்தால் நாம் எதையும் சிந்திப்பதே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படி ஸ்மார்ட்போன் ஆதிக்கம் நம்மிடம் அதிகம் புழங்க காரணம் Jio அறிமுகப்படுத்திய இலவச 4g தொழில்நுட்பம் ஆகும்.
இந்த இலவச 4g சிம் வினியோகம் இந்தியாவில் Jio வை முன்னணி டெலிகாம் நிறுவனமாக மாற்றியது. அன்று முதல் jio தக்க வைத்த இடத்தை வேறு எந்த நிறுவனமும் கைபற்ற முடியவில்லை. இண்டர்நேட் டேட்டாவை அதிகமாக அளிக்கும் Jio நிறுவனம் கொடுத்துள்ள ரீசார்ஜ் பிளான் Airel, Vodafone போன்ற நிறுவனங்களின் ஆப்பரை விட அசத்தலாக இருப்பதால் Jio யூஸர்களுக்கு கொண்டாட்டம் தான்.
இன்றைய தினத்தில் இண்டர்நெட் டேட்டா தேவை என்பது அதிகமாக தான் உள்ளது. இதை கருத்தில் கொண்டு Jio உருவாகிய ரீசார்ஜ் பிளான் மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக அமையும்.
ஒரு வருடத்திற்கான ரீசார் பிளான் தான் Jio கொடுத்துள்ள அசத்தலான பிளான் ஆகவுள்ளது. 2023 ரூபாய்க்கு 252 நாள் தினமும் 2.5 gb டேட்டா அளிக்கிறடு. அத்துடன் 2999 ரூபாய் மதிப்புள்ள பிளானில் ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் 365 நாட்களுக்கும் டேட்டா பிரச்சனை இருக்காது.
இந்த பிளான் காஸ்டிலியாக இருப்பதுபோல தோன்றலாம், இந்த பிளானில் கிடைக்கும் 2.5 GB டேட்டா (1 நாளைக்கு) மற்ற பிளானையை விட விலை குறைவு ஆகும். இந்த பிளானை பயன்படுத்துவதால் ஒருவர் யூஸ் செய்யும் டேட்டா செலவில் கொஞ்சம் மிச்சம் ஆகும் என நம்பலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…