Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

இந்திய அரசு போட்ட புது உத்தரவு... Jio, Airtel, Vi எல்லாம் நல்ல மாட்டிக்கிச்சு.... .!

Manoj Krishnamoorthi Updated:
இந்திய அரசு போட்ட புது உத்தரவு... Jio, Airtel, Vi எல்லாம் நல்ல மாட்டிக்கிச்சு.... .!Representative Image.

தற்போதைய டிஜிட்ட்ல் உலகில் செல்போன் இல்லாமல் நமக்கு அணுவும் நகராது. இந்நிலையால் என்னாதான் அடிக்கடி டெலிகாம் நிறுவனம் பில் காஸ்டை ஏற்றினாலும் ரீசார்ஜ் செய்யாமல் இருக்க முடியாது. இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டது ஜியோ, ஏர்டெல், விஐ டெலிகாம் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால், இந்திய அரசு கொடுத்த உத்தரவு இந்த நிறுவனங்களுக்கு பேரிடியாக இருக்கும். இதை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்திய அரசு சமீபத்தில் ஒரு பயனாளருக்கு கால் வரும்போது அழைக்கும் நபரின் விவரங்களை காண்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இவ்வாறு செய்தால் தனிநபர் உரிமை பாதிக்குமென முன்று நிறுவனங்களும் எதிர்த்தனர். இதை தான் ட்ரூகாலர் போன்ற ஆப்களும் செய்கிறது என்பது நமக்கு தெரிந்தது தான். 

இந்த TRAI விவரம் காண்பிப்பது LTE தொழில்நுட்பத்தில் பயன்படுத்தினாலும் அதற்கு முந்தைய தொழில்நுட்பத்தில் பயன்படுத்துவது கடினம் என்று ஜியோ, விஐ அளித்துள்ளது. இதை பதிலை ஏர்டெல் நிறுவனமும் கூறி உள்ளது. இதனால் அரசின் உத்தரவு மூன்று நிறுவனங்களும் நிராகரித்து உள்ளதாக தெரிகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்