கடந்த இரண்டு மாதங்களாகவே பசிபிக் பெருங்கடலில், வானத்தில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் (UFOs) காணப்படுவதாக UFO ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது மெட்ரோ ஷவர் போன்றும் தெரியாவில்லை, ஏதோ வினோதமான ஒன்று கடப்பாதாக விமான ஓட்டுநர் தெரிவித்துள்ளனர். இது ஒருவருக்கும் மற்றும் தெரியவில்லை. இது சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், ஹாவாயின் ஏர்லைன்ஸ் விமானங்களின் பயணித்த விமானிகளும் இவற்றை கண்டுள்ளனர். உடனே கட்டுப்பாட்டு அறைக்கும் இது பற்றிய தகவலை கொடுத்துள்ளனர். ஆனால், இதில் மர்மமான விஷயம் என்னவென்றால், இப்படி ஒரு விந்தமான விமானங்கள் பறந்ததற்கான எந்த தடயமும் பதிவாகவில்லை.
வாய்ப்பே இல்லை, தனது விமானத்துக்கு மேல் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் அடிக்கு மேல் 7 மர்ம விமானங்கள் பறப்பதாகவும், அவை தனது விமானத்தை சுற்றி வட்டமடிப்பதாகவும் மார்க் ஹஸ்லி என்ற விமானி, தகவல் அளித்துள்ளார். சாட்சிக்காக அப்படி ஒன்று பறந்ததை வீடியோ பதிவும் செய்து வெளியிட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பை நிலவி வருகிறது. ஒருவேளை வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வந்துள்ளாரா? இதனால் பூமிக்கு ஏதேனும் ஆபத்தா? போன்ற பல கேள்விகளுக்கு பதில் கிடைக்காலம் விஞ்ஞானிகள் குழப்பத்தில் உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…