Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விருதுநகரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது.!

Bala June 27, 2022 & 16:43 [IST]
விருதுநகரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது.!Representative Image.

விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டி காவல்துறையினர் ராஜபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வெங்கடேஷ் என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் அவரிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், ராஜபாளையத்தை சேர்ந்த சந்தனம் மற்றும் கோட்டை ஊரை சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் கஞ்சா விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்த 12 கிலோ கஞ்சா மற்றும், இருசக்கர வாகனம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்