அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணை தொடங்கியது.
ஜெயலலிதா நிரந்தர பொதுச் செயலாளராக நீடிப்பார் என 2017-ல் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அப்போதுதான், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டு வருகின்றனர்.
அடிப்படை உறுப்பினர்களால்தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது கட்சியின் அடிப்படை விதி, அதில் திருத்தம் செய்ய முடியாது எனவும், ஓபிஎஸ் தரப்பு வாதிட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…