Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

25 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை.. ஹைதராபாத்தில் பரபரப்பு..

Nandhinipriya Ganeshan November 18, 2022 & 18:47 [IST]
25 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை.. ஹைதராபாத்தில் பரபரப்பு..Representative Image.

ஹைதராபாத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி ஜூனியர் என்ற அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அக்கல்லூரி ஆய்வகத்தில் எதிர்பாராத விதமாக ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதால், 25 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே, பாதிக்கப்பட்ட மாணவிகளை கல்லூரி நிர்வாகம் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

தற்போது, மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த ராசயன வாயு கசிவு குறித்து உள்ளூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்