ஹைதராபாத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி ஜூனியர் என்ற அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அக்கல்லூரி ஆய்வகத்தில் எதிர்பாராத விதமாக ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதால், 25 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே, பாதிக்கப்பட்ட மாணவிகளை கல்லூரி நிர்வாகம் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தற்போது, மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த ராசயன வாயு கசிவு குறித்து உள்ளூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…