அனைத்து கட்சிகளுடன் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் சென்னையில் தொடங்கியது!
சென்னை, தலைமை செயலகத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. வாக்காளா் பட்டியல் உடன் ஆதாா் எண்ணை இணைக்கும் புதிய நடைமுறை தொடர்பான இந்தக் கூட்டத்தில், திமுக, அதிமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்றுள்ளன. கருத்து கேட்பு கூட்டத்தில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒன்றாக பங்கேற்றுள்ளனர். அதில், ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் பக்கம் இருந்த அதிமுக பெயர் பலகையை ஜெயக்குமார் தன் பக்கம் நகர்த்தி வைத்துக் கொண்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…