ஆப்கனில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் காபூலில் உள்ள கர்தே பர்வான் குருத்வாரா மீதான தீவிரவாத தாக்குதலுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். குர்த்வாரா கார்டே பர்வான் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என கடுமையாக தெரிவித்துள்ளார். தாக்குதல் பற்றிய செய்தி கிடைத்ததில் இருந்து அங்குள்ள சூழலை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…