இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு வருமோ என மக்களிடையே அச்சம் ஏற்ப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,32,05,106 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால், ஒரே நாளில் 24 பேர் பலியாகியுள்ளதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 36,267 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.08 சதவிகிதமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…