இந்தியாவில் குரங்கம்மை நோய்க்கு கேரளாவை சேர்ந்த 22 வய்து இளைஞர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் குரங்கம்மைக்கு பலியான முதல் நபர் இவர் தான்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளா வந்த 22 வயது இளைஞருக்கு குரங்கம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் அவர் சனிக்கிமழை அன்று உயிரிழந்ததாக கேரள மாநில சுகாதார அமைச்சர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் குரங்கம்மைக்கு பலியான முதல் நபர் இவர் தான் என கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…