தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை காரணமாக குற்றால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டதால் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் தற்போது அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பயணிகள் ஆர்வமுடன் மீண்டும் குவியத்தொடங்கியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…