திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தரிசனம் செய்தனர்.
மாமல்லபுரத்தில் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், புதுமண தம்பதிகளான இருவரும் இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தில் இருவரும் பங்கேற்கின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…