Salaman Pappaiya Latest News: “மொழித் திணிப்பை மக்கள் ஏற்க மாட்டார்கள்” என சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.
ஒரு மொழியைக் கற்க சொல்வதை மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள் என சாலமன் பாப்பையா கூறியுள்ளார். மேலும், தமிழ் மொழி வளர்ச்சிக்கு 25 கோடி ரூபாய் பணத்தையும், சமஸ்கிருத வளர்ச்சிக்கு 600 கோடி ரூபாயையும் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது மக்களுக்குத் தெரியும் எனக் கூறியுள்ளனர்.
மேலும், தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநில மக்களும் அவரவர்களின் மொழி எவ்வாறு நடத்தப்படும் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை அவர் தெரிவித்தார். மேலும், தனக்கு வழங்கப்பட்ட பத்ம விருதைச் சுட்டிக் காட்டி, அதில் ஒரு வரி கூட தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இல்லை எனக் கூறியுள்ளார். மேலும், அவை அனைத்தும் இந்தியில் இருப்பதாகத் தெரிவித்தார். அதில் தன்னைப் பற்றி விமர்சித்து இருந்தால் கூட தமக்குத் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…