பூமியில் உதித்த உயிரினங்கள் பெரும் அளவில் இரவில் நித்திரை கொண்டு பகலில் தன் வாழ்வியலைத் தேடி நகர்கிறது, இதில் மனிதர்களான நாம் விதிவிலக்கு அல்ல நாமும் பகல் முழுவதும் லட்சிய கனவை நோக்கி ஓடினாலும் இரவில் கண் மூடி தலை சாய்த்து தூங்கி மீண்டும் பகலில் தன் லட்சியத்தை நனவாக்க ஒடி கலைத்து இரவில் கண் சாய்த்து துகில் கொண்டு பகலில் உழைப்பது தான் மனித பிறவியின் வாழ்க்கை ஆகும்.
இரவில் உடலுக்கு ஓய்வு கொடுக்கும் மனிதன் நித்திரையில் இருந்தாலும் அவன் மனதில் பல கனவுகள் ஓடிக் கொண்டு தான் இருக்கும். நாம் உறங்கும்போது காணும் கனவுக்கு பலன் உண்டு, அதை பற்றி அறிய வேண்டுமா....! எங்கள் பதிவைப் பின்தொடர்ந்து வாசியுங்கள்.
கனவு பலன் (Kanavil Animals Vanthaal Enna Palangal)
பொதுவாக நாம் தூங்கும்போது பலவித எண்ணங்கள் நம் மனதில் ஓடி கொண்டு தான் இருக்கும், அதில் நாம் துகில் கொள்ளும்போது காணும் கனவில் விலங்கு வந்தால் என்ன பயன் (Kanavil Animals Vanthaal Enna Palangal) என்பதை காணலாம்.
மாடு
எருமை
கனவில் எருமை வருவதுபோல தோன்றினால் சில தொல்லைகள் ஏற்பட போகிறது என்பது அர்த்தமாகும். அந்த பிரச்சனை காலப்போக்கில் மறைந்தும் விடும்.
இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…