மங்களகரமான சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் நாளுக்கான [05 அக்டோபர் 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
நல்ல நேரம்
காலை: 10.45 - 11.45 மணி வரை
மாலை: -
உங்கள் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும். நினைத்த காரியங்கள் கைகூடும். நிலுவையில் இருந்த பழைய சரக்குகள் விற்பனையாகும். உடனிருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குழந்தைகளால் மதிப்பு அதிகரிக்கும். கடினமான விஷயங்களை எளிதில் முடிப்பீர்கள்.
நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். மனதில் புதிய நம்பிக்கை தோன்றும். நண்பர்களிடத்தில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.
வர்த்தகப் பணியில் கவனத்துடன் இருக்கவும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் விவேகத்துடன் இருக்கவும். சிந்தனை போக்கில் மாற்றம் உண்டாகும். சூழ்நிலை அறிந்து வேலை இடத்தில் நடந்து கொள்ளவும்.
உத்தியோகத்தில் மறைமுக தடைகள் தோன்றி மறையும். வியாபாரப் பணியில் பொறுமையாக இருக்கவும். உடல்நிலையில் ஏற்றம், இறக்கம் உண்டாகும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். குழந்தைகளின் வழியில் அலைச்சல் ஏற்படும். விடாப்பிடியாக முக்கிய பணியை செய்து முடிப்பீர்கள்.
வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் இருந்து வந்த கவலை குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நினைத்த விஷயங்கள் பயணங்களால் நிறைவேறும். கொடுத்த வாக்குறுதியைச் செய்து முடிப்பீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
உடல் ஆரோக்கிய பிரச்சனை குறையும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். சமூகப் பணியில் ஆதரவான சூழல் அமையும். சிந்தனையில் இருந்த குழப்பம் விலகும். உத்தியோகத்தில் திறமை வெளிப்படும். வியாபாரப் பணியில் லாபம் மேம்படும். சமூகம் தொடர்பான சிந்தனை உண்டாகும்.
மனதளவில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கணவன் - மனைவி இடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். தெய்வீக பணியில் ஈடுபாடு அதிகரிக்கும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.
உயர் அதிகாரிகளுடன் சற்று விலகி இருப்பது நல்லது. சூழ்நிலை அறிந்து முடிவு எடுக்கவும். சந்தேக உணர்வால் மகிழ்ச்சியின்மை ஏற்படும். மனதளவில் குழப்பம் தோன்றி மறையும். மற்றவர்களின் பேச்சை நம்ப வேண்டாம். வியாபரத்தில் போட்டி அதிகரிக்கும்.
வெளியூரில் இருந்து இன்பமான செய்தி கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். உறவினர்களின் வழியில் ஆதரவு உண்டாகும். வியாபாரம் தொடர்பான சில முக்கிய விஷயத்தை அறிவீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். குழப்பமானவிஷயத்தை தவிர்ப்பது நல்லது. கணவன் - மனைவி இடையே பொறுத்து போவது நல்லது. கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். உத்தியோகம் ரீதியான பயணங்கள் உண்டாகும்.
புதிய எண்ணங்கள் தோன்றும். சக ஊழியர்களிடத்தில் பொறுமையாக இருக்கவும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். இலக்கியப் பணியில் ஈடுபாடு ஏற்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்துவீர்கள். அக்கம் - பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேறும்.
எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவை எடுப்பீர்கள். தாய்வழி உறவுகளிடத்தில் மதிப்பு உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலகலப்பான பேச்சால் நட்பு சுற்றம் அதிகரிக்கும். தம்பதிகளுக்கு இடையே அன்பு அதிகமாகும். வாகன மாற்றம் குறித்து சிந்தனை தோன்றும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…