LIC Results Announcement: இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக விளங்கக் கூடிய எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் விற்பனைக்கு வந்தன.
அதன் படி, எல்ஐசி நிறுவனம் அதன் பாலிசிதாரர்களுக்கும், பங்கு தாரர்களுக்கும் தனித்தனி விலை மதிப்பீட்டில் பங்குகளில் சலுகை தந்தது. மேலும், மிகப் பெரிய நிறுவனமாக விளங்கிய எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் அடிமட்ட விலைக்கே பங்குச்சந்தையில் விற்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால், நாட்டில் உள்ள எல்ஐசி பாலிசிதாரர்கள் அனைவருக்கும் இந்த பங்குச் சந்தை விற்பனை காரணமாக, விளைவுகளைச் சந்திப்பார்களோ என்ற பதட்டமும் நிலவியது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் நாள், முடிவடைந்த நிதியாண்டில் தனிப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த வருடாந்திர நிதி முடிவுகளை பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. அதன் படி. இதன் வாரியம் அடுத்த வாரம் திங்கட்கிழமை கூடும் என எல்ஐசி நிறுவனம் செவ்வாய்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
இவ்வாறு தெரிவித்தபின், செவ்வாய்க்கிழமை பிற்பகல் எல்ஐசி பங்குகளின் விலை, பாம்பே ஸ்டாக் எக்சேஞ்சில் ஒரு சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து காணப்படுகிறது. அதன் படி, இதன் மதிப்பு ரூ. 829 ஆக இருந்தது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…