Share Market Live News: இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இன்றைய நாளும் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேற்றைய பங்குச்சந்தை முடிவில் 53750.97 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று 439 புள்ளிகள் அதிகம் பெற்று 54,146.68 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. மேலும், நிஃப்டி 50, 131 புள்ளிகள் உயர்ந்து 16,121 புள்ளிகளைக் கொண்டுள்ளது. இன்று பங்குச்சந்தை எதிர்பாராத அளவில் ஏற்றத்துடன் தொடங்கியதால், முதலீட்டாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
நேற்றைய நிலவரத்தை ஒப்பிடும் போது இன்று சற்று அதிகரித்தே காணப்படுகிறது. உயர்ந்துள்ள பங்குச் சந்தையின் நிலவரம் இதே போல அதிகரிக்குமா..? இல்லை குறையுமா..? என்ற கேள்விகளுடனும் காத்திருக்கின்றனர்.
மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 79.02 காசுகளாக உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…