Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்.. நாமக்கல் கலெக்டர் அதிரடி அறிவிப்பு!!

Sekar July 31, 2022 & 09:24 [IST]
3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்.. நாமக்கல் கலெக்டர் அதிரடி அறிவிப்பு!!Representative Image.

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையில் ஆடி 18 அன்று நடக்கும் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு கொல்லிமலை பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆடி 18 அன்று வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திற்கு ஆஸ்கர் 3 ஆம் தேதி ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நடப்பதால், கொல்லிமலை செம்மேடு, சோளக்காடு, செங்கரையில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் ஆகஸ்ட் 1 முதல் 3 ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரேயா சிங் தனது உத்தரவில் மேலும் தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்