Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ச்சீ... இன்னும் என்னென்னலாம் வருமோ?

Nandhinipriya Ganeshan October 05, 2022 & 18:43 [IST]
ச்சீ... இன்னும் என்னென்னலாம் வருமோ?Representative Image.

சென்னை அடுத்த பல்லாவரம் கீதா கஃபே என்ற தனியார் உணவகம் கடந்த 60 வருடங்களாக மணிகண்டன் என்பவர் நடத்திய வருகிறார் இந்த உணவகத்தில் 6 ஊழியர் வேலை செய்து வருகிறார்கள்.

இந்த உணவகத்தில் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் மதிய உணவு சாப்பிட சென்றுள்ளார் முதலில் சாம்பார் ஊற்றி சாப்பிட்டுவிட்டு அடுத்ததாக காரக்குழுப்பு சாப்பிடுவதற்காக சாதம் போட்டுவிட்டு காரக்குழும்பு சாதத்தின் மீது எடுத்து ஊற்றும் போது அதில் காது துடைப்பதற்காக பயன்படுத்தப்படும் பட்ஸ் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உணவுக உரிமையாளரிடம் கேட்டபோது முறையாக பதில் சொல்லாமல் எடுத்து போட்டுவிட்டு சாப்பிடவும் என்று கூறிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்