சேலம்: கும்ப பாடி கிராமத்தில் 400 லிட்டர் கள்ளச்சாராய ஊரலை போலீசார் அழித்தனர்.
சேலம் மாவட்டம் சின்ன கல்வராயன் மலை கருமந்துறை காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கும்ப பாடி கிழக்கே உள்ள ஆற்றுப்பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காட்சி வருவதாக கருமந்துறை தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி தனிப்படை போலீசார் கும்ப பாடி ஆற்றுப்பகுதியில் சோதனை செய்தனர்.
அங்கு பேரல்களில் வைக்கப்பட்டிருந்த 400 லிட்டர் கள்ளச்சாராய ஊரலை அழித்தனர்.
கள்ளச்சாராயம் காட்சிய நபரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…