தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன.
தொடர்ந்து மழை பெய்வதால் ஒரு சில மாவட்டங்களில் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தொடர் மழை காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் தினம் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரேயா சிங் அறிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…