ஈரோடு மாவட்டத்திற்கு, தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக விளங்கும்PK சேகர் பாபு அவர்கள் இன்று வருகை புரிந்தார். அதன் படி, பவானி லட்சுமி நகர் பகுதியில் உள்ள பவிஸ் பார்க் அருகில் ஈரோடு மாவட்டச் செயலாளரான என். நல்லசிவம் அவர்களின் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சுகவனேசுவரர் கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று, இன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் PK சேகர் பாபு கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…