Tirunelveli power shutdown : திருநெல்வேலி மாவட்ட உள்ளூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி காரணமாக ஜூலை 18, 19, 20, 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருநெல்வேலி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது.
அதன்படி, நெல்லை பழைய பேட்டை, பொருட்காட்சி திடல் துணைமின் நிலையம் இன்று மின் விநியோகம் இருக்காது மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக மின் தடை செய்யப்பட உள்ளது.
மேலும், நெல்லை டவுன் மேலரதவீதி மேல் பகுதிகள், பழையபேட்டை, காந்திநகர்,திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர்,பேட்டை, தொழிற்பேட்டை, பாட்ட பத்து, எஸ்.என்.ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்திரோடு, சுந்தரர் தெரு, பாரதியார் தெரு, சி.என்.கிராமம், குறுக்குத் துறை, கருப்பன்துறை, டவுன் கீழரதவீதி, போஸ் மார்க்கெட்,ஏ.பி.மாடத் தெரு, சன்னதிதெரு, அம்மன் சன்னதி தெரு, மேலமாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார் குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ், வ.உ.சி. தெரு, வையாபுரிநகர், பாரத், இந்துஸ்தான் பெட்ரோ லியம், சிவன்கோவில் தெற்கு தெரு, ராம்நகர், ஊருடையான்குடியிருப்பு.வடக்கன்குளம் அருகே பெருங்குடி துணை மின் நிலையம் மின்வினியோகம் பெறும் குமாரபுரம், புதியம்புத்தூர், மதகநேரி, மாறநாடார்குடியிருப்பு, செம்பிக்குளம், பிள்ளையார் குடியிருப்பு, யாக்கோபுரம், சவுந்தரலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் தடை செய்ய உள்ளதாக மின் வாரிய செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…