Sri Lanka : இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ராஜபக்சே, புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகிய இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனையடுத்து, இலங்கை அரசின் ஒழுங்கற்ற தன்மையால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த போராட்டம் வெடித்ததில் இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர்.
மேலும் அரசுக்கு எதிராக இந்த போராட்டம் வெடித்ததால், அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பியோடினார். மேலும், அவர் குடும்பத்துடன் வெளி நாடு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சே, துபாய் செல்வதற்காக கொழும்பு விமான நிலையத்தில் கோத்தபய ராஜபக்சேவை வெளியேறும்படி தெரிவித்துள்ளனர். மேலும், குடியேற்றத்துறை அதிகாரிகளுடன் பசில் ராஜபக்சே வெளியேற அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…