சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா இன்று மாலை சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்நிலையில், சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28 ந்தேதி முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து, இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், இன்று நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…