இந்தியாவில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரும் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சமூகவலைதளங்களில் உள்ள டிபியில் தேசிய கொடிகை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்..
இந்நிலையில், வீடு தோறும் தேசியக் கொடி என்ற திட்டத்தின் படி 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனையடுத்து, தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை வழங்க திட்டமிட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் சுந்திர போராட்ட தியாகிகளை நினைவூக்ட்டும் வகையில் பல கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…