மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் நேற்று பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 53 பேர் காயமடைந்தனர்.
இஸ்லாமிய புரட்சிக் குழுக்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
குண்டுவெடிப்பில் பலியானவர்கள் அனைவரும் பொதுமக்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலியில் ஜிஹாதி கிளர்ச்சியால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகி வரும் நிலையில், மக்கள் பலரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, அகதிகளாக தஞ்சம் புகவேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…