Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Bihar Latest News : மின்னல் தாக்கி 17 பேர் பலி..!

Muthu Kumar June 20, 2022 & 11:00 [IST]
Bihar Latest News : மின்னல் தாக்கி 17 பேர் பலி..!Representative Image.

Bihar Latest News : பீகாரில் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழையில் மின்னல் தாக்கியதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

அதன்படி, பீகாரில் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தில் 6 பேர், வைஷாலி மாவட்டத்தில் 3 பேர், பாங்கா, ககாரியா மாவட்டங்களில் தலா 2 பேர், முங்கர், மாதேபுரா மற்றும் கதிஹார் மாவட்டங்களில் ஒருவர் என மொத்தம் 17 பேர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து பீகாரில் மாநில முதல்வர் நிதிஷ் குமார், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இடியுடன் கூடிய மழையின் போது பேரிடர் மேலாண்மை குழு வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். மக்கள் மோசமான வானிலையில் வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” என தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்