சென்னையில் நடைபெற்று வரும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளார்
இந்நிலையில், டெல்லி செங்கோட்டையில் 76-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி சுதந்திர தின கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
இதனையடுத்து, சென்னையில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். அதன்பின் பேசிய அவர், அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு ஊழியர்கள் ஓய்வூதியர்களின் அகவிலைப்படி தற்போது 31% என உள்ளதி. இந்நிலையில் இனி 34 % வழங்கப்படும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…