சீனாவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நேற்று (21.11.2022, திங்கட்கிழமை) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென உருவான தீ விபத்து இன்று அதிகாலை வரை கொழுந்து விட்டு எரிந்தது. விபத்து குறித்த தகவல் கிடைத்து 63 தீயணைப்பு வாகனங்கள் வந்து முயற்சி செய்தும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர மிகவும் போராட்டமாக இருந்தது. இந்நிலையில் 36 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்து உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…