Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Cuddalore Latest News : ஆற்றில் மூழ்கிய 7 இளம்பெண்கள் பலி..? மோடி இரங்கல்..!

Muthu Kumar June 06, 2022 & 13:25 [IST]
Cuddalore Latest News : ஆற்றில் மூழ்கிய 7 இளம்பெண்கள் பலி..? மோடி இரங்கல்..!Representative Image.

Cuddalore Latest News : கடலூரைச் சேர்ந்த 7 இளம்பெண்கள் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் அருங்குணம் பகுதியை சேர்ந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளனர். இந்நிலையில், குளிக்க சென்ற 18 வயதிற்குட்பட்ட 6 சிறுமிகள் உட்பட 7 பேர்ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது நீச்சல் தெரியாத அவர்கள் தண்ணீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

8பேர் பலி

இதனையடுத்து, அவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் நீச்சல் தெரியாததால் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரே சமயத்தில் 7 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் pஅரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இரங்கல்

இந்நிலையில், கடலூரில் இந்த சோக சம்பவத்தை அறிந்த பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்