Cuddalore Latest News : கடலூரைச் சேர்ந்த 7 இளம்பெண்கள் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் அருங்குணம் பகுதியை சேர்ந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளனர். இந்நிலையில், குளிக்க சென்ற 18 வயதிற்குட்பட்ட 6 சிறுமிகள் உட்பட 7 பேர்ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது நீச்சல் தெரியாத அவர்கள் தண்ணீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
8பேர் பலி
இதனையடுத்து, அவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் நீச்சல் தெரியாததால் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரே சமயத்தில் 7 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் pஅரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரங்கல்
இந்நிலையில், கடலூரில் இந்த சோக சம்பவத்தை அறிந்த பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…