ராமநாதபுரம் பாரதி பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவமனையில் ஜபருல்லாகான் என்பவர் பணி புரிந்து வருகிறார். இவர் நாதா மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் சர்க்கரை நோய், இருதய நோய் சிகிச்சை மருத்துவராக பணியாற்றுகிறார். அப்படியாக இவரிடம் சிகிச்சைக்கு வந்த தனியார் கல்லூரி மாணவியிடம் இவர் பாலியில் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். தூக்கம் தாங்க முடியாமல் காவல் நிலையில் அந்த கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் ஜபருல்லாகானை கைது செய்துள்ளனர். இதில் பயங்கரம் என்ன என்றால், அவர் 70 வயதான முதியவர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…