Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சீனாவில் தொடரும் சோகம்...தீயில் சிக்கி 17 பேர்...அநியாயமாக பலி!

Priyanka Hochumin September 28, 2022 & 17:30 [IST]
சீனாவில் தொடரும் சோகம்...தீயில் சிக்கி 17 பேர்...அநியாயமாக பலி!Representative Image.

தொடர் விபத்தில் சிக்கி மக்கள் உயிரிழக்கும் சோகம் சீனாவில் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அப்படியாக வடகிழக்கு சீனாவில் சாங்சுன் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் திடீரென்று தீ பிடித்துள்ளது. அதில் சிக்கி சுமார் 17 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனே தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் கிட்டத்தட்ட 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அனைத்து சிக்கி இருந்த மக்களை காப்பாற்றியுள்ளனர். காப்பாற்ற பட்டவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்