தொடர் விபத்தில் சிக்கி மக்கள் உயிரிழக்கும் சோகம் சீனாவில் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அப்படியாக வடகிழக்கு சீனாவில் சாங்சுன் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் திடீரென்று தீ பிடித்துள்ளது. அதில் சிக்கி சுமார் 17 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனே தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் கிட்டத்தட்ட 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அனைத்து சிக்கி இருந்த மக்களை காப்பாற்றியுள்ளனர். காப்பாற்ற பட்டவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…