கவுகாத்தி : கோபால்புரா மாவட்டத்தில் பாஜக செயலர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டம், சல்பரா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையோரம், பெண் உடல் கிடப்பதாக, கிருஷ்ணாய் காவல் நிலைய போலீசாருக்கு, தகவல் கிடைத்தது.
விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு விசாரித்தில், இறந்தவர் ஜோலினி நாத் என, தெரியவந்தது. அவர், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர். இவர் கோபால்புரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அம்மாவட்ட பாஜக செயலராக இருந்தும் தெரியவந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…