சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு சொந்தமான ரூ.234.75 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை தலைமையாக வைத்து செயல்பட்டு வரும் பிரபல சரவணா ஸ்டோர்ஸ் தங்கமாளிகை நிறுவனத்துக்கு சொந்தமான 234.75 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
மேலும், இந்தியன் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் இந்த சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…