பிரேசிலில் குழந்தை ஒன்றின் முதுகில், ஆறு சென்டிமீட்டர் அளவுள்ள வால் இருந்ததைப் பார்த்து மருத்துவர்களே ஆச்சரியத்திற்கு உள்ளானார்கள்.
பிரேசில் நாட்டில், குழந்தை ஒன்றை அறுவை சிகிச்சை செய்து தாயின் வயிற்றிலிருந்து வெளியே எடுத்த போது, அவள் ஸ்பைனா பிஃபிடா என்ற அரிய நிலையுடன் பிறந்தார். பொதுவாக இது முதுகுத் தண்டு சாதாரண வளர்ச்சியைத் தவறுவதிலிருந்து ஏற்படுகிறது. இதன் விளைவாக வால் போன்று வளர்ச்சி அடையலாம்.
இந்த வால் மேல் நோக்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இது ஒரு மனித போலி வால் என கண்டறியப்பட்டுள்ளது. இது முதுகெலும்பு பிரச்சனைகள் அல்லது கட்டிகளின் விளைவாகவே கருதப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…