அதீத வெப்ப அலை காரணமாக போர்ச்சுக்கல்லில் உள்ள அல்வாவ் இயற்கை பூங்காவில் காட்டுத்தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் 11,200 ஏக்கருக்கு மேல் பசுமை பகுதிகளில் எரிந்துள்ளது. மேலும், காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயில் திடீரென சூறாவளி உருவாகியுள்ளது. மேலும், இந்த காட்சியை தீயணைப்பு வீரர்கள் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…