Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

அரசின் அதிரடி எச்சரிக்கை...இனி ஒரு பய குடிக்க முடியாது… பீதியில் பேருந்து ஊழியர்கள்!

Priyanka Hochumin October 08, 2022 & 10:37 [IST]
அரசின் அதிரடி எச்சரிக்கை...இனி ஒரு பய குடிக்க முடியாது… பீதியில் பேருந்து ஊழியர்கள்!Representative Image.

பெருந்தது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியில் இருக்கும் போது மது அருந்திவிட்டு பேருந்து இயக்குவதை கண்டறிந்தால் பணிநீக்கம் செய்யப்படுவர் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதனால இந்த எச்சரிக்கை என்றால் நடத்துனர்கள், ஓட்டுனர்கள் மது அருந்திவிட்டு பணிபுரிவதாக பயணிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அவர்கள் குடி போதையில் பயணிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடும் வீடியோக்கள் பரவி வருகிறது. எனவே, அப்படியாக ஏதேனும் பேருந்தில் மது அறிந்துவிட்டு ஓட்டுனர் அல்லது நடத்துனர் வேலை செய்வதை கண்டறிந்தால் காவல்துறை மூலம் பயங்கர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்