ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வரும் 9 ஆம் தேதி அதிபர், பாராளுமன்றத் கவர்னர் உள்ளிட்ட தேர்தல் ஒரே நேரத்தில் நடக்க இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் தேர்தலுக்காக தொடங்கிய பிரச்சாரத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விதவிதமான யோசித்து வாக்காளர்களைக் கவர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுமையான வகையில், வேட்பாளர்கள, பொதுக் கழிவறைகளைச் சுத்தம் செயவதும், சமையலுக்கு காய்கறிகளை நறுக்குவதும், மதுபான பார்களில் மதுக்களை பரிமாறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
மேலும், கென்யா வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…