Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடிகர் பிரபு மீது வழக்கு பதிவு...திரையுலகினர் அதிர்ச்சி..!

madhankumar July 07, 2022 & 12:15 [IST]
நடிகர் பிரபு மீது வழக்கு பதிவு...திரையுலகினர் அதிர்ச்சி..!Representative Image.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ராம் குமார், பிரபு, என்ற இரண்டு மகன்களும் சாந்தி, ராஜ்வி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் நடிகர் பிரபு நமக்கு அனைவர்க்கும் தெரிந்தவரே. சிவாஜி காலம் தொட்டு தற்போதுவரை சினிமாவில் நடித்துவருகிறார். ராம்குமார் பாஜகவில் சமீபத்தில் இணைந்தார். நடிகர் பிரபுவின் மகன் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் நடிகர் பிரபுவும், ராம்குமாரும் ஜோடிக்கப்பட்ட உயில்  தயாரித்து தங்களை ஏமாற்றி விட்டதாகவும் தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை பிரபு மற்றும் ராஜ்குமார் ஆகியோர் விற்று விட்டதாகவும் அவர்களது சகோதரிகள் சாந்தி மற்றும் ராஜ்வி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நடிகர் சிவாஜி கணேசன் சொத்துக்களை பிரிப்பதில் மகன்கள், மகள்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்